Books

நபி சுலைமான் (அலை) அவர்களும் பல்கிஸ் ராயிணம் | குர்ஆனிய கதைகள் – 13

SKU: IFT0031
நபி இப்ராஹீம் (அலை) நபி இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுத்து பலியிட கனவு கண்டார்கள்… பின்பு அதனை நிறைவேற்ற ஆயத்தமானார்கள்… இறைவன் அவர்களுடைய இச்செயலை அங்கீகரித்துக் கொண்டு இஸ்மாயீலுக்கு பதிலாக ஆட்டுக் கிடாவை பலியிடச் செய்தான். இச்சம்பவத்தை திருக்குர்ஆனின் வழியாக சிறுவர்களுக்கு அழகான வண்ணப் படங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளது இந்நூல்.
65.45 77.00 15% off
Free shipping on orders above ₹500
7-day returns hassle-free policy
Authentic books from trusted publishers
நபி சுலைமான் (அலை) அவர்களைப் பற்றியும் – இறைவன் அவருக்கு ஜின்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பற்றியும் – 2000 மைல்களக்கு அப்பால் யேமன் தேசத்தில் இருந்த பல்கிஸ் ராணி அரியணையை கண்ணிமைக்கும் நேரத்தில் நபி சுலைமான் (அலை) அவர்களிடம் கொண்டு வந்து சேர்த்த ஜின்னைப் பற்றியும் திருக்குர்ஆனின் வழியாக சிறுவர்களுக்கு அழகான வண்ணப் படங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளது இந்நூல்.
Publisher ISLAMIC FOUNDATION TRUST
Publication Year Jan 2023
ISBN-13 978-81-232-0457-4
Language Tamil
Edition 1
Binding Pinning
Number of Pages 16 Pages
 

No additional details.

Reviews

There are no reviews yet.

Be the first to review “நபி சுலைமான் (அலை) அவர்களும் பல்கிஸ் ராயிணம் | குர்ஆனிய கதைகள் – 13”

Your email address will not be published. Required fields are marked *

You May Also Likeஇதுவும் உங்களுக்கு பிடிக்கலாம்